Month: March 2021

நெடுந்தீவு கள்ளுடன் கனேடியத் தூதுவர்!

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

லண்டனில் சாகும்வரை உண்ணவிரதம் இருந்த அம்பிகை அக்காவின் அலங்கோல கிசுகிசு!!(Video)

இலங்கைத் தமிழினதின் அவலநிலையை வைத்து சில புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களில் சிலர் பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள் சண்டையிட்டுக் கொண்டும் தமிழன விரோத செயற்பாடுகளை மேற்கொண்டும் வருகின்றார்கள். இவர்களின் சண்டைகளால் இலங்கை அரசாங்கத்திற்கு மிகுந்த நன்மையே ஏற்படுகின்றது. இவ்வாறான…

யாழில் ஆவா குழு காவாலி அருன்சித்தார்த்தின் காமலீலை!! (Video)

நல்லுார் முருகன் கோவிலை இடித்து மலசலகூடம் கட்ட வேண்டும் என சிங்கள ஊடகங்களின் முன் கூறிய ஆவா குழுக் காவாலி அருண்சித்தார்த் தன்னுடன் கூட இருக்கும் பெண்களில் ஒருத்தியுடன் காமலீலை செய்யும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. தற்போது நல்லுாரில் புலிகளுக்கு எதிராக…

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், 300-க்கு மேற்பட்ட தனிநபா்களை தடை செய்து வர்த்தமானி வெளியீடு!

பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் வசிக்கும் சுமார் 35 தமிழர்களும் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். இவா்களில் சிலர் தமிழீழ விடுதலைப்…

அரச காணிகளை தம்பியின் பெயரில் ஆட்டையை போடும் பிரதேச செயலர். ஆதன உறுதியுடன் ஆதாரங்கள் இதோ!

கொள்ளை அடிப்பவன் வள்ளலைப்போலே.. கோவிலை இடிப்பவன் சாமியைப்போலே வாழ்கின்றான்.. என்பது சினிமா பாடல்வரிகள். ஆனால் இப்பாடல் வரிகளுக்கு ஒப்பாகவே இன்றும் எம் மத்தியிலும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அப்பேர்வழிகளில் ஒருவர்தான் மண்முனை வடக்கு பிரதேச செயலராக கடமை புரியும் வன்னிய(அ)சிங்கம் வாசுதேவன்.…