Month: January 2023

நீதிமன்றிற்கு தீவைத்தததும் Army?

அக்கரைப்பற்று நீதிமன்ற பதிவு அறையில் தீ வைப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பிலும் இந்த சம்பவத்தில் பிரதான நெருங்கிய குற்றவாளியாக இனிய பாரதி என்அழைக்கப்படுகின்ற புஸ்பகுமார் இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஆட்கடத்தல் கொலை கொள்ளை…

நெல்லியடி கூட்டு பாலியல் வன்புணர்வு ; 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு…