பாசையூர் கரையான் செல்வின் 1996ம் ஆண்டுவரை யாழ் குடாநாட்டின்உணவு வினியோகம் செய்யும் வேலைகளில் புலிகள் அமைப்பில் செயற்பட்டு வந்தவர். 

பின்னர் இலங்கை அரச இராஜதந்திர கடவுச்சீட்டுடன் நோர்வேக்குசிரான் அமைப்பின் தலைவராக வந்து தமிழ் மக்கள் மத்தியில் தகவல்சேகரித்துத் திரிந்தவர். 

நோர்வேவில்அகதியாகப் பதிந்துவிட்டு பாடசாலைகளில் கக்கூசு கழுவி தரிந்தவர். 

மலசலக்கூடசக்கிளிய தொழிலாளியாக நோர்வேயில்வலம் வந்த செல்வின்

தன்னை கோபியின்முகவராகக் காட்டி திரிந்தார். 

திடீர் என்று இலங்கை அரச உளவுத்துறை தனது தலைவருடன் தொடர்பு எடுத்து இலங்கை வந்து தற்போது இலங்கையின் வெளிநாட்டுத்தூ துவர்கள் எப்படிப்புலம்பெயர்ந்த தமிழரையும் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் இல்லாமல் செய்வது என்பது தொடர்பாகப் பயிற்சிப் பட்டறை ஒண்று கொடுத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *