யஸ்மின் சூகாவிடம் ஒரு பில்லியன் நட்டஈட்டை கோருகின்றார் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்
ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஸ் சலே சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் (ஐ.டி.ஜே.பி) நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சுகாவுக்கு அறிவித்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சட்டத்தரணி பசன் வீரசிங்க ஊடாக டீ.எச்.எல்…