யாழில் ராசி புடவைக்கடை முதலாளியின் மகன் மர்மமான முறையில் போதை பொருள் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்இ வைத்தியசாலை வீதிஇ கொட்டடி பகுதியில் இவர் கொல்லபட்டுள்ளார்.

போதை ஊசி செலுத்தியதால் அவர் உயிரிழந்தாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

30 வயதான எஸ்.மிதுன்ராஜ் என்ற இளைஞனே அறை கட்டிலில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் நகரிலுள்ள ராசி புடவைக்கடை முதலாளியின் மகன்.

அவர் போதைப்பாவனையுடையவர் என தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு வீட்டுக்கு வந்துஇ சாப்பிட்ட பின்னர் படுக்கைக்கு சென்றார்.

சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் வழக்கமாக போதைப்பாவனையின் பின்னரே வீட்டுக்கு வருவதும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *