Month: November 2022

தமிழ் தேசிய சின்ன மேளப் பத்திரிகையின்” டம்மி ஆசிரியர்

தமிழ் தேசிய “சின்ன மேளங்களான” பதிவு -சங்கதி- தமிழ்க்கதிர்- ரமிழ் நெற்- கறுப்பு- ஈழநாடு- ஈழமுரசு ஆகியவற்றின் அரூபங்களை வெளிக்கொணரும் முயற்சி இது. இந்த சின்ன மேளங்களின் தமிழ் பதிப்பு மஞ்சல்பத்திரிகையான ஈழமுரசின் டம்மி பிரதம‌ ஆசிரியர் ஜெய்சந்தர் என்கின்ற சுதனை…

இவர்தான் அருளர்; இரும்பொறை, தலைவர் வைத்த தூயதமிழ் பெயர் என்றும் சொல்லிக்கொள்வார்.

இவர்தான் அருளர் இரும்பொறை இங்கு நாம் ஏன் இவரை அருளர் என அழைத்தோம் என யோசிக்கிறீர்களா? இவர் மே 18க்கு பின்னர் முளைவிட்ட காளான். தன்னை கஸ்ரோ தனியான வேலையாக அனுப்பியதாக ரீல் விட்டுக்கொண்டு களம் புகுந்த இவர் தன்னை அரவிந்தன்…

இறைமையுள்ள 40 ஆயிரம் சவப்பெட்டியின் மேலிருந்து பருத்தியனுக்கு ஒரு எதிர்வினை!!

“இன்று, தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட தமிழர்களின் மத்தியில் தனது பிரதிநிதித்துவத்தினை இழந்து நிற்கின்றது. தமது நிலையில்லாத முடிவுகளாலும், விலைபோகும் தன்மையினாலும் தமக்குரிய ஸ்தானத்தினை இழந்து, நம்பிக்கைத்தன்மையினை இழந்து சிங்களத்தினதும் இந்தியாவினதும் தாளத்துக்கு ஆடும் கூத்தாடிகள்போல்…

குண்டப்பா அல்லது மண்டைக்கண்ணன் அல்லது ரகு

ஆரம்பத்தில்(80களில் ) ஒரு குழுவாக வடமராட்சி பகுதியில் செயற்பட்ட கொள்ளை குழுவில் இவரும் இருந்தவர். வடமராட்சியில் சில தபாலகங்கள், மற்றும் பரு. வட இந்து மகளிர் கல்லூரியில் ஆய்வு கூட இரசாயன பொருட்களை கடத்தி சென்றமை போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர். பின்னர்…

கஸ்ரோ இளவரசர்களின் நந்தவனத்தை காக்கும் கரும்படை

இலங்கை அரசின் துணையோடு வெளிநாடுகள் சிலவற்றிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குமரன் பத்மநாதன் என்பவரை எமக்கு ஆதரவாக செயற்பட்ட சிலரும் சில இயக்க உறுப்பினர்களும் இரகசியமான சந்தித்துள்ளமை குண்டரின் சட்னி எக்ஸ்பிறசினானால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாம்.இந்நிலையில் சர்வதேச நாடுகளில் கடந்த காலங்களில் எமது அமைப்பு சார்ந்து…

நடந்தது என்ன? நடப்பது என்ன? போட்டுடைக்கிறார் முகிலன்……

இனிமேலும் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது…. மே 18க்குப் பின்னான பெருங் குழப்பங்களுக்குக் காரணம் அவன்தான்….. ஜேர்மனி வாகிசன்தான் காரணம் என படபடத்த குரலில் தொடங்கினார்….. மேற்கொண்டு முகிலன் தொடர்வதற்கு முன்பாக,……… யார் இந்த முகிலன்? பிரான்சில் அகதி வாழ்க்கையைத் தொட‌ங்கிய இவர்…

வியாபார சூதாடிகள் ராம நாதன் ராசுக்குட்டி குடும்பம் 

யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமநாதன் அங்கயன் குழுவினரே தம்மீது தாக்குதல் நடத்தியதாக யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். யார் இந்த அங்கயன் ராம நாதன்? முன்னர் தீவிர பிறேமதாசா விசுவாசியான ராமாபுரம்,பத்மா…

தமிழ் தேசிய சிதைவின் பிரதான பிதாமகனார் இவர்தான் – இவரை தெரிகிறதா?

இன்றைக்கு 14 வருடங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய தலைமையால் ; இயக்கத்தால் ஓரங்கட்டப்பட்டு போராட்டம் வேண்டாமென தப்பிவந்து பிரித்தானியாவில் குடியுரிமை கேட்டவர் தான் இன்று தலைமை பதவிக்கு ரூட்டுவிட்டுக்கொண்டுள்ள ரூட் ரவி. இவர்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைவில் பிரதான பங்கு…

ஜென்ரல்சிவகுரு. பாலாஜிக்கு அதிகவிருப்பு வாக்குகளை அளிக்கவும் மேதானந்தாஜி அறிக்கை

நான் ஒரு யூரோவுக்காக ஈழநாட்டில் தினமும் எழுதுகிறேன். :நான் அதிகம் கூறும் ஜனநாயகம்,சுதந்திரம்;தேசியம் என்பன‌ எனது அறிவாலயத்தில் வேலை செய்யும் அகதி அந்தஸ்து வழங்காத அப்பாவிகளுக்கு வழங்குவது க்டையாது. :அக‌தி உரிம‌ம் இல்லாத‌ தொழிலாளிக்கு எல்லா இட‌மும் மாத‌ம் 750யூரோ கொடுத்தால்…

பேர்மிங்காமில் தமிழ்தேசிய ரியூப்லைட்டுகளிடையே 5ம் கட்ட ஈழச்சண்டை

யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர்…