இவர்தான் அருளர்; இரும்பொறை, தலைவர் வைத்த தூயதமிழ் பெயர் என்றும் சொல்லிக்கொள்வார்.
இவர்தான் அருளர் இரும்பொறை இங்கு நாம் ஏன் இவரை அருளர் என அழைத்தோம் என யோசிக்கிறீர்களா? இவர் மே 18க்கு பின்னர் முளைவிட்ட காளான். தன்னை கஸ்ரோ தனியான வேலையாக அனுப்பியதாக ரீல் விட்டுக்கொண்டு களம் புகுந்த இவர் தன்னை அரவிந்தன்…