கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் விபரங்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூராகவும் இயங்கிய புலிகளின் பினாமிகளால் கையாடப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்தது. அவ்வாறு கையாடப்பட்டுள்ள சொத்துக்கள் யாவும் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவேண்டும்…

யாழில் ராசி புடவைக்கடை முதலாளியின் மகன் ஐஸ் போதைப் பொருள் கொடுத்து கொலை!!

யாழில் ராசி புடவைக்கடை முதலாளியின் மகன் மர்மமான முறையில் போதை பொருள் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்இ வைத்தியசாலை வீதிஇ கொட்டடி பகுதியில் இவர் கொல்லபட்டுள்ளார். போதை ஊசி செலுத்தியதால் அவர் உயிரிழந்தாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 30 வயதான எஸ்.மிதுன்ராஜ் என்ற…

கலிகையில் கொகைன் வாங்கபோனபோது கோர விபத்து!! இரு இளைஞர்கள் அதே இடத்தில் பலி!!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலிகை பகுதியில் அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர். போதையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இருவரும்இ வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்ப்பக்கமிருந்த பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். அதிகாலை 1.20 மணியளவில்…

றியோ யாழ்ப்பாணத்தில் ஏமாற்றமான அனுபவம்

இவர்கள் தயாரிப்பது ஐஸ் கிறீம்தான்… மற்றும் அனைத்து சாஸ் Sosse எல்லாம் சுவிஸ் இல் தான் வாங்குகின்றனர் Carma Topping மக்கள் நினைக்கின்றனர் அவர்கள் தயாரிக்கின்றனர் என்று…!! அதை விட கொடுமை … அங்கே போய் வரிசையில் நின்று காசு கொடுத்து…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய மரணம்; நடந்தது என்ன?

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்தில் யாழ்…

மது போதையில் தெரு நாயுடன் மோதிய எளியசாதி கரையான் றெமீடியஸ்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் நிறை மது போதையில் தெரு நாயுடன் மோதி விபத்தில் சிக்கிய எளிய சாதி கரையான் சட்டத்தரணியும் மாநகர சபை உறுப்பினருமான மு.றெமீடியஸ் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுப்பிட்டிப் பகுதியில் உள்ள வீதியின்…

நீதிமன்றிற்கு தீவைத்தததும் Army?

அக்கரைப்பற்று நீதிமன்ற பதிவு அறையில் தீ வைப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பிலும் இந்த சம்பவத்தில் பிரதான நெருங்கிய  குற்றவாளியாக  இனிய பாரதி என்அழைக்கப்படுகின்ற புஸ்பகுமார்  இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஆட்கடத்தல் கொலை கொள்ளை…

நெல்லியடி கூட்டு பாலியல் வன்புணர்வு ; 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு…

தமிழ் தேசிய சின்ன மேளப் பத்திரிகையின்” டம்மி ஆசிரியர்

தமிழ் தேசிய “சின்ன மேளங்களான” பதிவு -சங்கதி- தமிழ்க்கதிர்- ரமிழ் நெற்- கறுப்பு- ஈழநாடு- ஈழமுரசு ஆகியவற்றின் அரூபங்களை வெளிக்கொணரும் முயற்சி இது. இந்த சின்ன மேளங்களின் தமிழ் பதிப்பு மஞ்சல்பத்திரிகையான ஈழமுரசின் டம்மி பிரதம‌ ஆசிரியர் ஜெய்சந்தர் என்கின்ற சுதனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். இவர் ஈழமுரசு…

இவர்தான் அருளர்; இரும்பொறை, தலைவர் வைத்த தூயதமிழ் பெயர் என்றும் சொல்லிக்கொள்வார்.

இவர்தான் அருளர் இரும்பொறை இங்கு நாம் ஏன் இவரை அருளர் என அழைத்தோம் என யோசிக்கிறீர்களா?  இவர் மே 18க்கு பின்னர் முளைவிட்ட காளான். தன்னை கஸ்ரோ தனியான வேலையாக அனுப்பியதாக ரீல் விட்டுக்கொண்டு களம் புகுந்த இவர் தன்னை அரவிந்தன் என்றும் இரும்பொறை அங்கு…